Two Stories

Trouble. Previously it was ennui but not trouble. Trouble in the old days, in the days of her grandparents, was not a light word.

வாழ வைத்த தெய்வம்

என் கண்ணிலிருந்து தாரைதாரையாக நீர் வழிந்து கொண்டிருந்தது. கூட்டத்தில் ஒருவர் கிசுகிசுப்பது காதில் விழுந்தது ,”யாரென்று அடையாளம் தெரியவில்லை, வந்ததிலிருந்தே கண்ல தண்ணி. மோகனுக்கு தெரிந்தவராயிருக்கும்”. அவர்களுக்கு தெரியாது இன்று மாலை 5 மணிக்குதான் இவரை நான் முதல்முறையாக பார்த்தேனென்று. நான் பார்த்த அரை மணி நேரத்தில் அவர் ‘அது’வாகி விட்டார்.